தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 24 நவம்பர், 2010

மாநில அறிவியல் போட்டி எஸ்.பி.கே., பள்ளி தேர்வு

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2010,23:11 IST

அருப்புக்கோட்டை : பெரிய வள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சசிகலா, சுவாதி, விசேஷினி, அபர்ணபிரியா, லட்சுமி பிரியா ஆகியோரின், "நுண்ணுயிர் மற்றும் இயற்கை உரத்தின் மூலம் உளுந்து பயிரிட்டு மண்வளத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை மாநில போட்டிக்கு தேர்வானது. இவர்களை பள்ளிச் செயலாளர் ராஜரத்தினம், தலைமை ஆசிரியை ராஜபூபதி, ஆசிரியை விஜயா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக